மூன்று அழகிய இளம்
பெண்களுக்கு ஒரு அலாவுதீன்
விளக்கு கிடைத்தது...!
அதை அவர்கள் தேய்த்ததும் அதில்
இருந்து வெளியே வந்த பூதம்
அவர்களிடம் என்ன வேண்டும் என
கேட்டது...!
முதல் பெண்......: நான்
இப்பொழுது இருப்பதை விட
பத்து மடங்கு அதிகம் அழகாக வேண்டும்
என்றாள்,,,
உடனே அதிக அழகாகி விட்டாள்...!
இரண்டாவது பெண்......: நான்
அவளை விட நூறு மடங்கு அதிகம்
அழகாக வேண்டும் என்றாள் அவளும்
அழகாகிவிட்டாள். ¬..!
மூன்றாவது பெண்........: நான் இவர்கள்
இருவரையும் விட ஆயிரம்
மடங்கு அதிகமாக வேண்டும் என்றாள்...!
பூதம் யோசித்தது,,,,,, பின்
சரி என்று மாற்றியது....
அவள் ஓர் "ஆணாகி" விட்டாள்...!
பெண்களை விட ஆயிரம்
மடங்கு அழகானவர்களாம் ஆண்கள்...!
பெண்களுக்கு ஒரு அலாவுதீன்
விளக்கு கிடைத்தது...!
அதை அவர்கள் தேய்த்ததும் அதில்
இருந்து வெளியே வந்த பூதம்
அவர்களிடம் என்ன வேண்டும் என
கேட்டது...!
முதல் பெண்......: நான்
இப்பொழுது இருப்பதை விட
பத்து மடங்கு அதிகம் அழகாக வேண்டும்
என்றாள்,,,
உடனே அதிக அழகாகி விட்டாள்...!
இரண்டாவது பெண்......: நான்
அவளை விட நூறு மடங்கு அதிகம்
அழகாக வேண்டும் என்றாள் அவளும்
அழகாகிவிட்டாள். ¬..!
மூன்றாவது பெண்........: நான் இவர்கள்
இருவரையும் விட ஆயிரம்
மடங்கு அதிகமாக வேண்டும் என்றாள்...!
பூதம் யோசித்தது,,,,,, பின்
சரி என்று மாற்றியது....
அவள் ஓர் "ஆணாகி" விட்டாள்...!
பெண்களை விட ஆயிரம்
மடங்கு அழகானவர்களாம் ஆண்கள்...!
No comments:
Post a Comment