Thursday, August 20, 2015

குழந்தை அவள்.!

குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம்!
அதனால் தான் உன்னை
சிரிக்க வைக்க முயற்சிக்கிறேன்.!!!
தவறு செய்தால் எச்சரிக்கை
வேண்டும் குழந்தையை!
ஆனால் நான் உன்னை ரசித்து
வேடிக்கை பார்த்து ரசிக்கிறேன்!!!

எதை பற்றியும் கவலை
இல்லாதவர்கள் குழந்தைகள்!
அதனால் உன்னை எதை பற்றியும் கவலைப்பட
வேண்டாம் என நினைக்கிறேன்!!!
அழும் குழந்தைகளுக்கு ஆறுதல்,
 சொல்லி கட்டி அணைக்கலாம்!
அதேபோல் நீ அழும் போது
பக்கத்தில் இருந்து ஆறுதலாக நினைக்கிறேன்.!!!
அது வேண்டும் இது வேண்டும் என்று
அழும் குழந்தை.!
அதைப்போல், நீ என்னை மட்டும் தான்
 வேண்டும் என்று சொல்ல வேண்டுமென ஆசைப்படுகிறேன்!!!

No comments:

Post a Comment