Friday, December 19, 2014

படத்தினால் ஒரு கவிதை!

அன்பே! ஆருயிரே!
உன்னாலே உன்னாலே!
காதல் கொண்டேன்!

மின்னலே!
நெஞ்சிருக்கும் வரை!
நீதான் என் பொன் வசந்தம்!


அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது.!
உனக்கும் எனக்கும்!
காதல்!

தேவதை!
அழகி!
இது காதல் வரும் பருவம்?

ப்ரியமான தோழி!
ரகசியமாய்!
கண்களால் கைது செய்.!

ஐயா!
உனக்கு 20 எனக்கு 18!
அறம் செய்ய விரும்பு.!

நினைத்து நினைத்து பார்த்தேன்!
முதல் கனவே!
வின்னைத்தாண்டி வருவாயா!

கண்ணம்மா! 
காதல் செய்ய விரும்பு!
உயிர் உள்ள வரை!

உன்னை கண்ட நாள் முதல்!
சொல்லட்டுமா?
காதல்!

காதலே என் காதலே!
நீ வேணும்டா செல்லமே!

ப்ரியசகி!

காதல் சொல்ல வந்தேன்!
சாரி எனக்கு கல்யாணம் ஆகிருச்சி! 
                                                          - எனக்குள் ஒருவன்...!!!

No comments:

Post a Comment