Sunday, April 26, 2015

அவள்!

கவிதைக்கு முழு காரணம்
அவள்!
தினம் விழிக்கும் முன் கண்ணில்
அவள்!
கண்ணாடி முன் என் கண்ணில்
அவள்!
நித்திரையில் இன்பமாய்
அவள்!

செவி கேட்க்கும் பாடலின் நினைவுகளில்
அவள்!
என்றுமே அவள்! அவள்! அவள்!

No comments:

Post a Comment