Monday, December 8, 2014

வலி...!

பிரசவ வலியை உணர்ந்த
தாயை விட அவளை பிரிந்து
நான் அந்த வலி அடைகிறேன்.

தினமும் அவள் பார்க்க 
மாட்டாளா? என ஏங்கியே அந்த 
நாட்களின் வலியே அதிகம் .

பின் தொடந்து சென்றேன்
அவளை பின் 
தொடர்ந்துதான் சென்றேன்.
அவள் என்னைப் 
பார்க்காமல்  போனதால் 
வந்த அந்த
வலியே அதிகம்.

தினமும் இரவில் 
அவளை நினைத்து ஏங்கி
கண்ணீர் விட்டு
வந்த வலியே அதிகம்.

இன்னொரு ஜென்மம்
இருந்தால் அந்த 
ஜென்மத்திலும் அவள்
தந்த அந்த வலியே 
மீண்டும்  மீண்டும் வேண்டும்.
                                    -வலி...!

No comments:

Post a Comment