அவளை கண்ட முதல்
பார்வையிலே எனக்கு
சறுக்கல் ஆனது.
என்னை அவள்
ஓரக் கண்ணால்
கூட பார்க்கவில்லை.
காதல் வலை வீசி
தொடர்ந்து சென்றேன்.
அவளிடம் இருந்து
வந்தது எதிர்மறையான
பதில்கள்..
அனைத்தையும் மீறி
தடைகளை தாண்டி
அவள் என்னை
காதலித்தால்.
காதலித்த பரிசாக
முத்தம் தருகிறேன்
என்றேன்.!
அதை அவள்
ஏற்க்க மறுத்தாள்.
நீயே என்வசம் என்று
நினைத்த போதுதான்
உன் பதில் என்னை
கொன்றது.
இனி இது வேண்டாம்
இந்த வலிகளை போதும்
நான் விழகிக் கொள்கிறேன் என்று.
அவளுக்கு ஏமாற்றுவது
தான் பிடிக்கும் போல
என எண்ணி
நான் என்னையே
அவளிடமிருந்து
விழகிக் கொண்டேன்...
-ஏமாற்றம்...!!!
பார்வையிலே எனக்கு
சறுக்கல் ஆனது.
என்னை அவள்
ஓரக் கண்ணால்
கூட பார்க்கவில்லை.
காதல் வலை வீசி
தொடர்ந்து சென்றேன்.
அவளிடம் இருந்து
வந்தது எதிர்மறையான
பதில்கள்..
அனைத்தையும் மீறி
தடைகளை தாண்டி
அவள் என்னை
காதலித்தால்.
காதலித்த பரிசாக
முத்தம் தருகிறேன்
என்றேன்.!
அதை அவள்
ஏற்க்க மறுத்தாள்.
நீயே என்வசம் என்று
நினைத்த போதுதான்
உன் பதில் என்னை
கொன்றது.
இனி இது வேண்டாம்
இந்த வலிகளை போதும்
நான் விழகிக் கொள்கிறேன் என்று.
அவளுக்கு ஏமாற்றுவது
தான் பிடிக்கும் போல
என எண்ணி
நான் என்னையே
அவளிடமிருந்து
விழகிக் கொண்டேன்...
-ஏமாற்றம்...!!!
No comments:
Post a Comment