அவளின் விழியை
கண்ட நாள் முதல்
அவள் பின்னாடியே
செல்லும் நாய் குட்டியாக
மாறினேன்..
ஏன்?
எதற்க்கு?
எதனால்?
என கேள்விகளை மனதில்
கொண்டு நித்தம்
உறங்காமல் அவள்
நினைவுகளோடு
என் பயணம் அவளையே
நோக்கி சென்றது.
என்னை கட்டுப்படுத்த
முடியவில்லை.
நான் அவளின்
இதயச் சிறையில்
மாட்டிக் கொண்டேன்.
சாவி எங்கே என்று
தெரியவில்லை.
ஒருவேளை அவள் என்னை
காதலித்தால் அந்த
இதயச் சிறைக்கான சாவி
கிடைத்து விடும்.
- சாவி என் இதயச் சாவி...!!!
கண்ட நாள் முதல்
அவள் பின்னாடியே
செல்லும் நாய் குட்டியாக
மாறினேன்..
ஏன்?
எதற்க்கு?
எதனால்?
என கேள்விகளை மனதில்
கொண்டு நித்தம்
உறங்காமல் அவள்
நினைவுகளோடு
என் பயணம் அவளையே
நோக்கி சென்றது.
என்னை கட்டுப்படுத்த
முடியவில்லை.
நான் அவளின்
இதயச் சிறையில்
மாட்டிக் கொண்டேன்.
சாவி எங்கே என்று
தெரியவில்லை.
ஒருவேளை அவள் என்னை
காதலித்தால் அந்த
இதயச் சிறைக்கான சாவி
கிடைத்து விடும்.
- சாவி என் இதயச் சாவி...!!!
No comments:
Post a Comment