இந்த நொடி காண முடியாது தவிப்பது இந்த பிரிவு!
தண்ணீர் விட்டு வெளியே வந்த மீனை போல துடிக்கிறது தண்ணீருக்கும் மீனுக்கும்
உள்ள இந்த பிரிவு !
காலம் நம்மை பார்க்க
சேர்த்து வைக்க முடியாமல் வைப்பதற்கும் இந்த பிரிவு!
சிறு பிள்ளை போல
ஏங்கி ஏங்கி
கண்ணீர் விடுவதும்
இந்த பிரிவு!
அவமானத்தில் தலை குணிந்து
வேடிக்கையாய் உன்னை
பார்ப்பது இந்த பிரிவு!
இவை அனைத்திற்கும
காரணமாய் அமைவது உந்தன்
பிரிவு மட்டுமே தான்!
No comments:
Post a Comment